News
-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த…
Read More » -
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் உத்தரவு
சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து…
Read More » -
ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,160 குறைந்தது
சென்னை: தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து கொண்டு புதுப்புது உச்சங்களைத் தொட்டு அதிரடி காட்டிவந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில்…
Read More » -
பரம் சிவன் அருள் புரிய வந்து வந்து போவார்.
பரம் சிவன் அருள் புரிய வந்து வந்து போவார். பத்தினிக்கு துயரம் வரும்பழையபடி தீரும்”, என்ற கவிதையின் மூலம், சர்வதேசத் தரம் வாய்ந்ததிரைப்படங்கள் தமிழில் வரவில்லை என்ற…
Read More »